புதிய தேசிய கல்விக்கொள்கையை

img

புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தினால் கல்வி கார்ப்பரேட் முதலாளிகளிடம் சென்றுவிடும்

புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தினால், கல்வி கார்ப்பரேட்  முதலாளிகளிடம் சென்று விடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் தெரிவித்தார்.